தேசிய இயக்கப் பின்னணியில் சுரதா - தமிழ் அறிஞர் & அவர்தம் தமிழ்த்தொண்டு

  தமிழ் அறிஞர் & அவர்தம் தமிழ்த்தொண்டு சுரதா §   ஊர்                           - பழையனூர் -சிக்கல் , தஞ்சை மாவட்டம் §   காலம்                      - 23 நவம்பர் 1921 – 20 சூன் 2006 §   பெற்றோர்              - செண்பகம் அம்மையார்   - திருவேங்கடம் §   இயற்பெயர்           - இராசகோபாலன் §   பெயர் மாற்றம் -   கவிஞர் பாரதிதாசன் மீது கொண்ட ஈடுபாட்டால் அவரது இயற்பெயரான சுப்புரத்னம் என்பதின் அடிப்படையில் தாசன் இணைத்துத் தன் பெயரை சுப்புரத்னதாசன் என்று மாற்றிக்கொண்டார். தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக சுரதா என்று அமைத்துக் கொண்டார். §   சிறப்புப் பெயர் - ' உவமைக்கவிஞர் ' - எழுத்தாளர் ஜெகசிற்பி வழங்கினார் - தமது...

இராஜ கோபாலாச்சாரியார்

 

                                           இராஜ கோபாலாச்சாரியார்.

                                                    


தந்தையார்  :  சக்கரவர்த்தி  வெங்கட்டார்யா.

தாயார்                :   சிங்காரம்மா 

பிறந்த ஊர்    :   தொரப்பள்ளி கிராமம், (  கிருஷ்ணகிரி. )

காலம் :  10. 12. 1878  -  25. 12. 1972.

கல்வி : 

பள்ளிக்கல்வி  - ஓசூர்.

உயர்நிலைக்கல்வி : பெங்களூர்.

கல்லூரிக்  கல்வி  :  பெங்களூர்,  சென்னை

துணைவியார்       :  அலர்மேலு மங்கம்மாள்.  (  1898 )

பிள்ளைகள்        :  மூன்று ஆண்பிள்ளைகள்;  இரண்டு பெண்பிள்ளைகள்.

தொழில்     :  வழக்கறிஞர்.

வகித்த பதவிகள்   :  

நகராட்சி உறுப்பினர் ( சேலம் ). நகரத் தந்தை,  

 முதன்மை மந்திரி ( சென்னை மாகாணம் 1937 )

இடைக்கால அரசில் தொழில், வழங்கல், கல்வி மற்றும் நிதித்துறை அமைச்சர்  ( 1946 )

மேற்கு வாங்க ஆளுநர்  (  1947 - 1948 )

விடுதலை இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் ( 1951 - 1952 )

முதலமைச்சர்  (  சென்னை மாகாணம் - 1952 -1953 )

நிறுவனர்  :  சுதந்திராக் கட்சி.

பெற்ற  சிறப்புகள்  ;  பாரத ரத்னம் விருது  ( 1954 )

இவரது  சிறப்புகள் :  

எழுத்தாளர்.

மொழிபெயர்ப்பாளர்.

இலக்கிய ஆர்வலர்.

கவிஞர்  :  குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா' பாடலை எழுதியவர்.








கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

PGTRB Psychology new syllabus - 2025 in Tamil & English

சிற்றிலக்கியம் : பள்ளு இலக்கியம் / பள்ளு நூல்கள் முழுத் தகவல்கள்

சிலப்பதிகாரம் - காதைகள் சுருக்கம், சிலப்பதிகாரம் நூல் அமைப்பு,