இடுகைகள்

ஆகஸ்ட், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தேசிய இயக்கப் பின்னணியில் சுரதா - தமிழ் அறிஞர் & அவர்தம் தமிழ்த்தொண்டு

  தமிழ் அறிஞர் & அவர்தம் தமிழ்த்தொண்டு சுரதா §   ஊர்                           - பழையனூர் -சிக்கல் , தஞ்சை மாவட்டம் §   காலம்                      - 23 நவம்பர் 1921 – 20 சூன் 2006 §   பெற்றோர்              - செண்பகம் அம்மையார்   - திருவேங்கடம் §   இயற்பெயர்           - இராசகோபாலன் §   பெயர் மாற்றம் -   கவிஞர் பாரதிதாசன் மீது கொண்ட ஈடுபாட்டால் அவரது இயற்பெயரான சுப்புரத்னம் என்பதின் அடிப்படையில் தாசன் இணைத்துத் தன் பெயரை சுப்புரத்னதாசன் என்று மாற்றிக்கொண்டார். தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக சுரதா என்று அமைத்துக் கொண்டார். §   சிறப்புப் பெயர் - ' உவமைக்கவிஞர் ' - எழுத்தாளர் ஜெகசிற்பி வழங்கினார் - தமது...

PGTRB தமிழ் - மாதிரி வினாத்தாள் 6: Model Questions Answers - அலகு8

                                        காப்பியங்கள்:தொடர்ச்சி                                    மாதிரி வினாத்தாள் 6                                 காப்பியங்கள் தொடர்பான கருத்துகளை இங்கே காணொளியாகக் கண்டு பயன் பெறலாம்.  உங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.                                 https://youtu.be/KhcDbEEFYis

புலவர்களின் அருந்தமிழ்ப்பணிகள் தொடர்ச்சி ( நிறைவுப்பகுதி )

                                                       புலவர்களின் அருந்தமிழ்ப்பணிகள்                                             தொடர்ச்சி                                       நிறைவுப்பகுதி 51.  'சிவகாமி சரிதை',  மனோன்மணீயம்  எழுதியவர் : பெ.  சுந்தரனார். 52.   நூல் தொகை விளக்கம், திருவாங்கூரின் பழைய அரசர்கள், ஞான சம்பந்தரின் காலம் என்ற மூன்று நூல்களையும் எழுதியவர் : பெ. சுந்தரனார். 53.  பரிதிமாற் கலைஞரின் இயற்பெயர் : வி. கோ. சூரியநாராயண சாஸ்திரிகள். 54.  நாடக இலக்கண நூலான, 'நாடகவியல், ரூபாவாதி, கலாவதி ஆகிய நூல்களின் ஆசிரியர் : பரிதிமாற் கலைஞர்.  /  சிறப்புச் செய்தி : ரூபாவாதி என்னும் நாடகம் எ...

தலைமுறைகள் ஏழு

                                                        தலைமுறைகள் ஏழு          Seven Generations                                   எங்கள் வீட்டில் அம்மாவும் அப்பாவும் ஆசிரியப் பணிக்குச் செல்வதால், இரவு வேளை உணவு மட்டும் அம்மா அப்பாவுடன்  நாங்கள் ( என் அண்ணன்கள் இருவர், தங்கை ஒருவள் ) ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடுவோம்.  அப்பொழுது எங்கள் அப்பா, ஏதேனும் சுவையான பாட்டு, கதை, எங்கள் பள்ளியில் நடந்தது,அம்மாவின் அல்லது அப்பாவின் பல்கலைக்கழகத்தில் நடந்த சம்பவம் என்று கூறுவார்.  நாங்கள் அதைக் கேட்டுக் கொண்டே சாப்பிடுவோம்.  இதில் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், அப்பா கூறுவதைக் கேட்டுக் கொண்டிருப்பதோடு நாங்களும் கலந்து உரையாடுவதால், சாப்பிடுகின்ற அளவு அதிகமாக ஆனதை எழுந்தபிறகு தான் நாங்களே உணர்வோம்.  அந்தளவிற்குச் சாப்பாட்டுச...

புலவர்களின் அருந்தமிழ்ப்பணிகள் தொடர்ச்சி

                                          புலவர்களின் அருந்தமிழ்ப்பணிகள்                                            தொடர்ச்சி  31.  கந்தர் அநுபூதி, கந்தர் அலங்காரம், கந்தர் அந்தாதி, திருவகுப்பு, மேல்விருத்தம் ஆகிய நூல்களை இயற்றியவர் : அருணகிரிநாதர். 32.  தாயுமானவ அடிகளின் ஊர் : திருமறைக்காடு  /  கண்ட சைவம் : சித்தாந்த சைவம்  /   இவரது ஆசிரியர் : திருமூலர் மரபில் வந்த மெளன குரு தேசிகர் ஆவார். 33.  வடமொழிக் கடலையும் தென்மொழிக் கடலையும் நீந்திக் கடந்தவர் : தாயுமானவர். 34.  'தமிழ் மொழியின் உபநிடதம்' என்று அழைக்கப்படுகின்ற பாக்கள்:  தாயுமானவரின் பாக்கள். 35.  'எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே' என்று பாடியவர் : தாயுமானவர். 36.  பத்துக் கம்பன், தமிழ்க் காளிதாசன், தமிழ் வியாசன் என்ற...

புலவர்களின் அருந்தமிழ்ப்பணிகள்

படம்
        புலவர்களின் அருந்தமிழ்ப்பணிகள்                              நமது தமிழுக்குப் பெருமை சேர்க்கும் விதமாகப் புலவர்கள் பாடிய நூல்கள் மற்றும் அவர்களைப் பற்றிய தகவல்களை இங்கே படித்து இன்புறலாம்,  வாருங்கள்!!!   1.  அதியமானைப் புகழ்ந்து ஒளவையார் பாடிய பாடல்கள் : 23. 2. சங்கப்பாடல்களில் ஒளவையார் பாடியவை : 59. 3.  'எவ்வழி நல்லை ஆடவர்        அவ்வழி வாழிய நிலனே'  என்று பாடியவர் : ஒளவையார். 4.  அதியமானிடம் ஒளவையாரிடம் பெற்றது 'நெல்லிக்கனி'  ஆகும். 5.  ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி போன்ற நீதிநூல்களை இயற்றியவர் : சங்க கால ஒளவையாருக்குப் பிற்காலத்தவரான மூன்றாவது ஒளவையார் ஆவார். 6.  ஞானக்குறள், வேழமுகம், விநாயகர் அகவல் போன்றவற்றை இயற்றியவர் இயற்றியவர் : நான்காம் ஒளவையார். 7.  ஒளவையார் பதிகம் என்னும் நூலை இயற்றியவர் : தவத்திரு தண்டபாணிகள் ஆவார். 8.  ஒட்டக்கூத்தர் அவைப்புலவர்விக்கிரம சோழனின் அவைப்புலவர். 9.  ஒட்ட...

internal texts of 18 lesser books:அகநூல்கள்:பதினெண்கீழ்க்கணக்கு

                                                 பதினெண்கீழ்க்கணக்கு                                                   அகநூல்கள்                                           சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய நூல்கள் பதினெண்கீழ்க் கணக்கு நூல்கள் என்று அழைக்கப்படுகின்றன.  இவற்றுள் பதினோரு நூல்கள் அறம்/நீதி சார்ந்த நூல்கள், ஆறு நூல்கள் அகநூல்கள், ஒரு நூல் புறநூல் என்று அமைகின்றன.  அகநூல்களின் ஆசிரியர், திணை வைப்புமுறை முதலான தகவல்களை இக்காணொளியில் கண்டு பயன் பெறலாம்;  பிறருக்கும் பகிர்ந்து மகிழ்வோம், வாருங்கள்!                                 ...