இடுகைகள்

2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தேசிய இயக்கப் பின்னணியில் சுரதா - தமிழ் அறிஞர் & அவர்தம் தமிழ்த்தொண்டு

  தமிழ் அறிஞர் & அவர்தம் தமிழ்த்தொண்டு சுரதா §   ஊர்                           - பழையனூர் -சிக்கல் , தஞ்சை மாவட்டம் §   காலம்                      - 23 நவம்பர் 1921 – 20 சூன் 2006 §   பெற்றோர்              - செண்பகம் அம்மையார்   - திருவேங்கடம் §   இயற்பெயர்           - இராசகோபாலன் §   பெயர் மாற்றம் -   கவிஞர் பாரதிதாசன் மீது கொண்ட ஈடுபாட்டால் அவரது இயற்பெயரான சுப்புரத்னம் என்பதின் அடிப்படையில் தாசன் இணைத்துத் தன் பெயரை சுப்புரத்னதாசன் என்று மாற்றிக்கொண்டார். தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக சுரதா என்று அமைத்துக் கொண்டார். §   சிறப்புப் பெயர் - ' உவமைக்கவிஞர் ' - எழுத்தாளர் ஜெகசிற்பி வழங்கினார் - தமது...

2020 இன் முக்கிய நிகழ்வுகள்

படம்
                                                                     2020 இன்  முக்கிய நிகழ்வுகள்                                      இந்த ஆண்டின் பெரும்பகுதியைக்  கொரோனா என்னும் வைரஸ் எடுத்துக் கொண்டது.  இருப்பினும் சில முக்கிய நிகழ்வுகள்  பற்றிக் காண்போம். மார்ச்  17 - கொரோனா பற்றிய தகவல் பரவத் தொடங்கியமை.  பிப்ரவரியில்  இது பற்றிய  தகவல்கள் கிடைத்தன எனினும்,  மக்களிடையே இது பற்றிய சிந்தனைகள் தொடங்கின. மார்ச்  25  -  கொரோனாவிற்குத்  தமிழ்நாட்டில் முதல் உயிரிழப்பு நேரிட்டது. மே   20  -  ஆம் புயல் தாக்கம் ( கிழக்கிந்தியப்  பகுதிகளில் ) ஜூன்  2  -  நிசர்கா புயல் தாக்கம்  ( மகாரா...

மீள்பார்வை - 2020

படம்
                                                                           இந்த ஆண்டு  -  2020 - பெறுவதற்கரிய முத்துகளை நாம் இழந்துள்ளோம்.  எனினும்,  சிறப்புமிகு செயல்களால் என்றும் நம்முடனே அவர்கள் வாழ்ந்திருப்பர்.   டி. எஸ் . இராகவேந்தர்  (  ஜனவரி 30, 2020 )  :  நடிகர், பாடகர், இசையமைப்பாளர்.   'வைதேகி காத்திருந்தாள்' படத்தில் ரேவதி கதாபாத்திரத்தின் தந்தையாக நடித்தவர். யாகசாலை, உயிர் ஆகிய படங்களில் இசையமைத்திருக்கிறார்.                                                                       பேராசிரியர் க. அன்பழகன்...

ஜனவரி மாதச் சிறப்பு தினங்கள்

படம்
                                       ஜனவரி  மாதச் சிறப்பு தினங்கள்  ஜனவரி   1  இராணுவத்தில் மருத்துவப் பிரிவு தொடங்கிய தினம். /  பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு தினம்  ( DRDO )                                                   ஜனவரி  2   தேசிய அறிவியல் புனைகதை தினம் . ஜனவரி   3   -  'கல்வி'ப்  போராளி  சாவித்திரிபாய் புலே  பிறந்த தினம்  ஜனவரி    4   உலக பிரெய்லி தினம்  -  லூயிஸ் பிரெய்லியின் பிறந்த தினம்.                                              ஜனவரி      ...

உயிர் மயங்கியல்

                                                                         தொல்காப்பியம்                                                                                                             உயிர் மயங்கியல்              நிலைமொழியின் இறுதியில் உயிர் எழுத்து நிற்க,   வருமொழியின் முதலில் வல்லினம்,  மெல்லினம், இடையினம்   ஆகியன  புணரும் முறையை விளக்கும் இயல் “உயிர் மயங்கியல்” எனப்படும்....

வேற்றுமைப் புணர்ச்சி மற்றும் அல்வழிப் புணர்ச்சி

படம்
  வேற்றுமைப் புணர்ச்சி  மற்றும்  அல்வழிப் புணர்ச்சி பற்றிய விளக்கங்கள்.    எளிதில் அறிய உதவும் காணொளி!  

தொல்காப்பியம் உயிர்மயங்கியல் 1- 6

படம்
                                   தொல்காப்பியம் உயிர்மயங்கியல் 1- 6                             வருமொழி முதலில் வல்லினம், மெல்லினம், இடையினம் வரும் பொழுது, நிலைமொழி ஈற்று உயிர்கள் மயங்கும் விதம் பற்றிய விளக்கம்...🙏😊                                                    உங்கள் சந்தேகங்களுக்கு, anuarun729@gmail.com   க்கு வாருங்கள்.   நன்றி.
படம்
ஆறுமுக நாவலர்  18. 12 1822  -  5. 12. 1879                                                                                         அப்பொழுது, சமய மாற்றம் நிகந்து கொண்டிருந்த காலகட்டம்.  சைவம் வளம் குன்றத் தொடங்கியது.  ஆங்கில மொழியின் மீதான மோகமும் பெருகத் தொடங்கியது.  இவற்றிற்கெல்லாம்  நல்ல நேரம், நல்ல காலம் ஏற்படாதா என்று ஏங்கிக் கொண்டிருந்த நேரம்!                           இத்தக் காலகட்டத்தில் நச்சினார்க்கினியர், பரிமேலழகர், சிவஞான முனிவர் போன்ற தமிழ்த் திறம்மிக்கோர் தமிழிலக்கியத் தொன்டுகள் ஆற்றிக் கொண்டிருந்த நேரமும்கூட!    இத்தமிழ்ப்பணியை ஆற்றிட இலங்கையிலும் ஓர் அறிஞர் தோன்றினார்.  அவர்தாம்  ஆறுமுக ந...