தேசிய இயக்கப் பின்னணியில் சுரதா - தமிழ் அறிஞர் & அவர்தம் தமிழ்த்தொண்டு
தமிழ் அறிஞர் & அவர்தம் தமிழ்த்தொண்டு சுரதா § ஊர் - பழையனூர் -சிக்கல் , தஞ்சை மாவட்டம் § காலம் - 23 நவம்பர் 1921 – 20 சூன் 2006 § பெற்றோர் - செண்பகம் அம்மையார் - திருவேங்கடம் § இயற்பெயர் - இராசகோபாலன் § பெயர் மாற்றம் - கவிஞர் பாரதிதாசன் மீது கொண்ட ஈடுபாட்டால் அவரது இயற்பெயரான சுப்புரத்னம் என்பதின் அடிப்படையில் தாசன் இணைத்துத் தன் பெயரை சுப்புரத்னதாசன் என்று மாற்றிக்கொண்டார். தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக சுரதா என்று அமைத்துக் கொண்டார். § சிறப்புப் பெயர் - ' உவமைக்கவிஞர் ' - எழுத்தாளர் ஜெகசிற்பி வழங்கினார் - தமது...
கருத்துகள்
கருத்துரையிடுக