இடுகைகள்

அக்டோபர், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தேசிய இயக்கப் பின்னணியில் சுரதா - தமிழ் அறிஞர் & அவர்தம் தமிழ்த்தொண்டு

  தமிழ் அறிஞர் & அவர்தம் தமிழ்த்தொண்டு சுரதா §   ஊர்                           - பழையனூர் -சிக்கல் , தஞ்சை மாவட்டம் §   காலம்                      - 23 நவம்பர் 1921 – 20 சூன் 2006 §   பெற்றோர்              - செண்பகம் அம்மையார்   - திருவேங்கடம் §   இயற்பெயர்           - இராசகோபாலன் §   பெயர் மாற்றம் -   கவிஞர் பாரதிதாசன் மீது கொண்ட ஈடுபாட்டால் அவரது இயற்பெயரான சுப்புரத்னம் என்பதின் அடிப்படையில் தாசன் இணைத்துத் தன் பெயரை சுப்புரத்னதாசன் என்று மாற்றிக்கொண்டார். தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக சுரதா என்று அமைத்துக் கொண்டார். §   சிறப்புப் பெயர் - ' உவமைக்கவிஞர் ' - எழுத்தாளர் ஜெகசிற்பி வழங்கினார் - தமது...

சிறுகதை

          என்னைக் கவர்ந்த எழுத்துகள்                                               இப்பகுதியில்,  என்னைக் கவர்ந்த  எழுத்துகளாகப் பிற எழுத்தாளர்களின்  சிறுகதைகள், தகவல்கள், சிந்தனைகள், விழிப்புணர்வுகள்  அமைகின்றன.   அவர்களின் எழுத்துகளையும்  இரசிப்போம் ....!பகிர்வோம்....! மகிழ்வோம்....!                                                               அம்மா வீடு!                                    துணிந்து பஸ்ஸில் ஏறி அமர்ந்து விட்டாளே தவிர, பூங்கொடிக்கு ஏனோ மனசு தவித்துக...

கோளறு பதிகம்

படம்
                                                                                                                                                 கோளறு பதிகம்  கோளறு  பதிகம் பாடப்பட்ட சூழலை முதலில் அறிவோம்!                           திருஞானசம்பந்தரும்  'அப்பர்' என்று இவரால் அழைக்கப்பட்ட திருநாவுக்கரசரும் பல சிவத்தலங்களுக்கும் ஒன்றாகவே சென்று இறைவன் மீது பாடல்கள் பாடி வந்தனர்.                        ஒருமுறை இவர்கள் இருவரும் ...

சிறுகதை

                                                    என்னைக் கவர்ந்த எழுத்துகள்                                               இப்பகுதியில்,  என்னைக் கவர்ந்த  எழுத்துகளாகப் பிற எழுத்தாளர்களின்  சிறுகதைகள், தகவல்கள், சிந்தனைகள், விழிப்புணர்வுகள்  அமைகின்றன.   அவர்களின் எழுத்துகளையும்  இரசிப்போம் ....!பகிர்வோம்....! மகிழ்வோம்....!                                                              அம்மா வீடு!           ...

தங்கமே! ஏ....யு!

படம்
                                                                                                                                                       கவிதை  தங்கமே! ஏ....யு!                                 ஒரு முறை (  May  2011, கரூர்   ) TATA GOLD PLUS இன்  'அனந்தா' என்னும் நகைத்திட்டத்திற்கான தொடக்க விழாவிற்கு அழைப்பு விடுத்திருந்தனர்.   நானும் சென்றிருந்தேன்....
படம்
 அகர வரிசை முதலாகச் சொல்லித் தந்த ஆசிரியரே  ஆங்கிலம் எனினும் விளங்கிட நடத்தியவரே  இனிய தமிழ் பயிற்றுவித்த தமிழாசிரியரே  இரு கண்களாம் எண்ணும்  எழுத்துமாம்  இதில்  கணக்கையும்  கண்ணாய்க் கற்றளித்தவரே  வரலாறு புவியியலே பாரதமும் உலகும் என்று  மன்னர் ..போர்...என்று போரடிக்காமல் சொன்னீரே  மரம் மழை பூமி என்றெல்லாம் சூழலை உணர்த்தினீ ரே  இதுவே இயல்பு என இயற்பியலை இயம்பிய ஆசிரியரே  கரிம, கனிமத்தைக் கனிவாய்க் கூறியோரே  உயிரியலை உயிர்ப்பாய் நடத்திய ஆசிரியரே  இவர்களின் ஊடே  ..  ..  .. இசையும் மருந்தாகும் என்றே  இறைப்பாடல்களுடன் எங்களை இணைத்திட்ட ஆசிரியரே  தாயும் தந்தையும் பண்பு வளர்ப்பர் எனினும்  அன்பு ஒழுக்கம் பிறர்க்குதவி என்று போதித்திட்ட  எத்தனை இருப்பினும்  சுவர் இருந்தால் தானே சித்திரம் என்று  உடம்பை உள்ளத்தை வலுவாக்கிட  உடற்கல்வியை ஊட்டிய ஆசிரியரே  இவையெல்லாம் பசுமரத்தாணியாய்  பாடங்களுடன் நீங்களும்  உங்களுடன் தலைமை ஆசிரியரும்  தலைமையுடன் பள்ளியும்...

1801 - 1900

                                                                       "ஆண்டுக்குறிப்புகள்"                                                   ( உதவி : மெய்யப்பன் தமிழாய்வக வெளியீடு  )                                                                                                     1801  -  1900                    ...

காணொளிக் கட்டுரை மற்றும் காணொலிப் பேச்சுப் போட்டிகள்

https://youtu.be/pCRkeW7QPIQ h ttps://youtu.be/ixRv4uJw1kM                மேலே உள்ளவை காணொளிக்  கட்டுரை மற்றும் காணொலிப் பேச்சுப் போட்டிகளுக்கு உரிய இணைப்புகள்.  காணுங்கள்...உங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள், அந்த வளையொலிப் பக்கத்திலேயே.   like, comment, share  செய்யுங்கள்.