இடுகைகள்

ஜனவரி, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தேசிய இயக்கப் பின்னணியில் சுரதா - தமிழ் அறிஞர் & அவர்தம் தமிழ்த்தொண்டு

  தமிழ் அறிஞர் & அவர்தம் தமிழ்த்தொண்டு சுரதா §   ஊர்                           - பழையனூர் -சிக்கல் , தஞ்சை மாவட்டம் §   காலம்                      - 23 நவம்பர் 1921 – 20 சூன் 2006 §   பெற்றோர்              - செண்பகம் அம்மையார்   - திருவேங்கடம் §   இயற்பெயர்           - இராசகோபாலன் §   பெயர் மாற்றம் -   கவிஞர் பாரதிதாசன் மீது கொண்ட ஈடுபாட்டால் அவரது இயற்பெயரான சுப்புரத்னம் என்பதின் அடிப்படையில் தாசன் இணைத்துத் தன் பெயரை சுப்புரத்னதாசன் என்று மாற்றிக்கொண்டார். தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக சுரதா என்று அமைத்துக் கொண்டார். §   சிறப்புப் பெயர் - ' உவமைக்கவிஞர் ' - எழுத்தாளர் ஜெகசிற்பி வழங்கினார் - தமது...

மகாத்மா காந்தியடிகள் நினைவு தினம்.

படம்
மகாத்மா  காந்தியடிகள் நினைவு தினம்.  சனவரி  -  30                                                                   "சத்தியத்தின் நித்தியத்தை நம்பும் யாரும் சேருவீர்!"   என்னும் நாமக்கல்   கவிஞர் இராமலிங்கனாரின்    முழக்கத்திற்கேற்ப,   காந்தியடிகள் தமது சத்திய சோதனையில் இது பற்றி  "விடை பெற்றுக் கொள்கிறேன்" என்னும் இறுதி இயலில் கூறுகிறார்.  இதோ அவரது எழுத்துகளின் வழியே ...                                                                                                 ...

கதம்பம் - விளம்பரம்

                                         இந்திய  விளம்பர தினம்   -  சனவரி  29.                                இசை, காட்சி, வசனம் போன்றவற்றின் மூலம் சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தன்வசம் வைத்திருக்கும் விளம்பரங்கள்!   மனத்தை மயக்கிப்  பொருளை வாங்கிடத்  தூண்டும் விளம்பரங்கள்!  உட்கார்ந்த இடத்திலேயே பொருளை வீட்டிற்கு வரச்செய்யும் விளம்பரங்கள்!  என்று பலவகையான விளம்பரங்கள் உள்ளன. இன்னும் சொல்லப்போனால், அன்றைய காலகட்டத்தில் பதின்ம வயதைத் தாண்டியோரே விளம்பரங்களில் நடித்தனர்.                                 ஆனால் இன்று?    அதில் நடிப்பவர்களுக்கே  இந்தப் பொருள் அல்லது இந்த நிறுவனம் உண்மையானதா,...

தேசிய வாக்காளர் தினம்

படம்
 தேசிய வாக்காளர் தினம்                                                                        1985, 1990 களில், "போடுங்கம்மா ஓட்டு;  .  .  .   .  . யப் பார்த்து"  இந்தக் கூச்சல் இல்லாத இடமே இல்லை எனலாம்.  அந்த அளவிற்குத் தேர்தல் நேரம் வந்துவிட்டாலே, இந்தக் கூச்சல்தான்.  வீட்டில் சாப்பாடு என்றாலும், அம்மாவைப் பார்த்து வீட்டில் இருப்போர் "போடுங்கம்மா சோறு; என் தட்டைப் பார்த்து" என்னும் கேலிக்  குரல்கள்!                          மாண்டெஸ்க்யூ என்ற அறிஞர் 'சட்டங்களின் ஆன்மா' என்ற  நூ லில், குடியரசு அல்லது குடியாட்சி ஆகியவற்றில் தேர்தல்கள் நடக்கும் போது வாக்காளர்கள் தாம் நாட்டின் ஆட்சியாளர்களாக இருப்பதா அல்லது அரசாங்கத்தின் குடிமக்களாக இருப்பதா என...
படம்
  பட்டினத்தார்                                              பட்டினத்தார்... பதினெண் சித்தர்களுள் இவரும் அருமையானவர். உடல், பொருள், சுற்றம், இல்வாழ்க்கை என்று ஒவ்வொன்றிலும் இவரது கருத்துகள் ஆழமானவை. நம் வாழ்வின் இறுதியில் காதில்லாத ஊசி கூட நம்முடன் வராது என்று உணர்த்தியவர். இதற்கு மேல் வாழ்க்கை பற்றி இவ்வளவு எளிதாக எப்படிக் கூறுவது? பட்டினத்தார் இவ்வாறு கூற திருவள்ளுவரோ, வாழும் வாழ்வில் வாழ்வதற்குக் கூறும் வழிமுறைகள்... 🙏😊👇👇 ttps://youtu.be/iLZNDO8-Ht h Y இனி, பட்டினத்தாரின் பாடல் வரிகள்  மூலம்அறியேன்;  முடியும் முடிவறியேன்  ஞாலத்துள்  பட்டதுயர் நாட நடக்குதடா! அறியாமை யாம்மலத்தால்அறிவுமுதல் கெட்டனடா!  பிரியா வினைப்பயனால் பித்துப் பிடித்தனடா! தனுவாதிய  நான்கும் தானாய் மயங்கினண்டா! மனுவாதி சத்தி வலையில் அகப்பட்டனடா! மாமாயை என்னும் வனத்தில் அலைகிறண்டா! தாமாய் உலகனைத்தும் தாது கலங்கிறண்டா! மண்ணாசைப் பட்டேனை  மண்ணுண்...

எளிதாகத் தமிழ் எழுத, வாசிக்க!

                                                             எளிதாகத் தமிழ் எழுத, வாசிக்க   நம்ம குழந்தைகள் நம் தமிழ் மொழியின் அடிப்படையான விஷயங்களைத் தெரிந்து கொண்டால் போதும். அவ்வளவு தான் இனி, தமிழில் அழகாக எழுதுவார்கள், பேசுவார்கள் அதுவும் பிழை இன்றி!  👇👇  https://youtu.be/A1XbJsH909Y பிற குழந்தைகளுக்கும் பகிருவோம் மகிழ்வுடன்! உங்கள் கருத்துக்களை கருத்துப் பெட்டியில் தாருங்கள். மிகவும் நன்றி 🙏😊👍