இடுகைகள்

நவம்பர், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தேசிய இயக்கப் பின்னணியில் சுரதா - தமிழ் அறிஞர் & அவர்தம் தமிழ்த்தொண்டு

  தமிழ் அறிஞர் & அவர்தம் தமிழ்த்தொண்டு சுரதா §   ஊர்                           - பழையனூர் -சிக்கல் , தஞ்சை மாவட்டம் §   காலம்                      - 23 நவம்பர் 1921 – 20 சூன் 2006 §   பெற்றோர்              - செண்பகம் அம்மையார்   - திருவேங்கடம் §   இயற்பெயர்           - இராசகோபாலன் §   பெயர் மாற்றம் -   கவிஞர் பாரதிதாசன் மீது கொண்ட ஈடுபாட்டால் அவரது இயற்பெயரான சுப்புரத்னம் என்பதின் அடிப்படையில் தாசன் இணைத்துத் தன் பெயரை சுப்புரத்னதாசன் என்று மாற்றிக்கொண்டார். தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக சுரதா என்று அமைத்துக் கொண்டார். §   சிறப்புப் பெயர் - ' உவமைக்கவிஞர் ' - எழுத்தாளர் ஜெகசிற்பி வழங்கினார் - தமது...

புயல் / சூறைக்காற்று / சூறாவளி

படம்
                                                                     புயல்  / சூறைக்காற்று /  சூறாவளி                                                                                                                                                        புயல் உருவாகக் காரணம்    ...

அறிவியல்

படம்
                                                                ம. சிங்கார வேலர்  ( 1860 - 1946 )                                                                                                             தமிழில் அறிவியல் சிந்தனைகளைப்  பரப்ப வேண்டும் என்று விரும்பிவர்களுள் முதலாக இருந்தார்.  எளிய தமிழில் அறிவியலைக் கொண்டு சேர்க்கலாம் என்று செய்து காட்டியவர்.   பொதுவுடைமை இயக்கத்தின் தலைவராகவும் இருந்துள்ளார்.  தமது அறிவியல் சிந்தனைகளைக்  குடியரசு,  புரட்சி, பகுத்தறிவு  என்னும் இதழ்களில...

தீபாவளி

படம்
 தீபாவளி                                                                                            தீபாவளிப் பண்டிகை கொண்டாடலாமா கூடாதா  என்பது பற்றியெல்லாம் தெரியாது.  ஆனால், பின்வரும் கருத்துகள் சிந்திக்கத்  தூண்டுகின்றன.  கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது பற்றிய சிந்தனைகள்  போன்றனவே இவையும் .   முடிவுகள் எட்டப்படாமல் இன்றுவரை  விவாதத்திற்கு உரிய ன .   தீபாவளியைக் கொண்டாடும் இந்நேரத்தில் இது பற்றிய கருத்துகளைக் காண்போம்.  தமிழர்கள் தீபாவளியை ஆண்டு தோறும் கொண்டாடி வருகிறார்கள்.   புராணத்தின்படி, தீபாவளி என்பது,                                 அசுரன் ஒருவன்,  உலகத்தை ...

கிருபானந்த வாரியாரின் பக்கம்

படம்
                 போட்டுக் கொள்ளுங்கள்  /  சாப்பிடுங்கள்  ( கிருபானந்த வாரியாரின் அனுபவம்                  ஒரு சமயம் திருச்சியிலிருந்து நான் ஈரோட்டிற்கு இரண்டாம் வகுப்பில்  பிரயாணம் செய்து கொண்டிருந்தேன்.   அந்த இரயில்  பெட்டிகள்  நீளமாக இருக்கும்.  அப்பெட்டியில்  பிரயாணம் செய்யும் ஒரு வாலிபர் எல்லாரிடத்திலும்  தமாஷாகப் பேசிக் கொண்டிருந்தார்.  நான் அவர்கள் பேச்சில் கலந்து கொள்ளாமல் ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தேன்.   அவர் என்னைப்  பார்த்து,  "ஐயா!  உங்களை ஒரு கேள்வி கேட்பேன்.  தாங்கள் யோசிக்காமல் பதில் சொல்ல வேண்டும்" என்று ஒரு போடு போட்டார்.  நான் யோசிக்காமல் பதில் சொல்லுமாறு இவர் சொல்லுகின்றார்! என்ன கேட்பாரோ என்று எண்ணித் திகைத்தேன்.                    "நல்லது, கேளுங்கள்! என்று சொல்லிவிட்டுச் சடக்கர மந்திரத்தை மனத்திற்குள் சொல்ல...

சங்க இலக்கியம்

படம்
  பத்துப்பாட்டு திருமுருகாற்றுப்படை                         இந்நூல்,   பத்துப்பாட்டில் முதலாவது நூலாக அமைகிறது. "புலவராற்றுப்படை", என்றும் "முருகு" என்றும் இந்நூல் அழைக்கப்படும். 317 அடிகளில் ஆசிரியப்பாவினால் அமைந்துள்ளது. இயற்றியவர் மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார். இவரது இயற்பெயர் கீரன். சிறப்புக் கருதி 'ந' என்னும் முன்னொட்டு இணைத்து நக்கீரன் எனப்பட்டார். பத்துப்பாட்டில் நெடுநல்வாடையும் இயற்றியவர் இவரே ஆவார்.                            பிற நூல்கள் ஆற்றுப்படுத்துபவர்களைச் சார்ந்து நூலின் தலைப்பாகக் கொண்டிருக்க, இந்நூலோ அருள் தருபவரின் பெயரால் அமைந்திருக்கிறது. மேலும், முருகப்பெருமானின் அறுபடை வீடுகளைப் போற்றிப் பாடும் விதமாக ஆறு பகுதிகளாக அமைத்திருக்கிறார், நக்கீரர். 1. திருப்பரங்குன்றம்   திருமுருகப் பெருமானின் பெருமை " உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு பலர்புகழ் ஞாயிறு கடல்கண் டாஅங்கு ஓஅற இமைக்கும் ச...