இடுகைகள்

2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தேசிய இயக்கப் பின்னணியில் சுரதா - தமிழ் அறிஞர் & அவர்தம் தமிழ்த்தொண்டு

  தமிழ் அறிஞர் & அவர்தம் தமிழ்த்தொண்டு சுரதா §   ஊர்                           - பழையனூர் -சிக்கல் , தஞ்சை மாவட்டம் §   காலம்                      - 23 நவம்பர் 1921 – 20 சூன் 2006 §   பெற்றோர்              - செண்பகம் அம்மையார்   - திருவேங்கடம் §   இயற்பெயர்           - இராசகோபாலன் §   பெயர் மாற்றம் -   கவிஞர் பாரதிதாசன் மீது கொண்ட ஈடுபாட்டால் அவரது இயற்பெயரான சுப்புரத்னம் என்பதின் அடிப்படையில் தாசன் இணைத்துத் தன் பெயரை சுப்புரத்னதாசன் என்று மாற்றிக்கொண்டார். தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக சுரதா என்று அமைத்துக் கொண்டார். §   சிறப்புப் பெயர் - ' உவமைக்கவிஞர் ' - எழுத்தாளர் ஜெகசிற்பி வழங்கினார் - தமது...

உளவியல் : உளவியல் அறிஞர்கள் - தொகுப்பு : 1

  உளவியல் :  உளவியல் அறிஞர்கள்  -  தொகுப்பு : 1 Educaeare : Educare / இலத்தீன்  :  வெளிக்கொணர்தல், உயர்த்துதல்,வளர்த்தல். Educere  : Educere / இலத்தீன்  :  வழிநடத்துதல், அகற்றுதல், வெளிக்கொணர்தல்  Educatum  :  Educatum / இலத்தீன் : கற்பித்தல்,      பயிற்றுவித்தல்  Etuduco  : E + ducs / இலத்தீன்  :  E : out of / வெளிப்படுத்துதல், duco / வழிநடத்துவது  Educutus  : Educatus  /  இலத்தீன்  :  உயர்த்துதல், கற்பித்தல்  Education  : Educatie  /  இலத்தீன்  :  உருவாக்குதல்  கல்வித் தத்துவத்தை மூன்று வழிகளில் ஏற்கலாம் என்று கூறியவர் நியூஸோம்  கல்வியை வரையறுக்கப்பட்ட செயல்முறை அமைப்பின் மூலமே வழங்கமுடியும் என்று நம்பியவர்கள் :  பிளாட்டோ, அரிஸ்டாட்டில்  கற்றலைக்  கற்றல் பாதையுடன் ஒப்பிட்டு ஆய்வு செய்தவர்கள்  :  பிரையன்  &  ஹார்ட்டர்  கலைத்திட்டம், 'கற்பதற்கான பாடப்பொ...

UGC NET SLET TRB : தமிழ் மாதிரி வினாத்தாள் விடைகளுடன்

UGC NET SLET TRB :  தமிழ் மாதிரி வினாத்தாள் விடைகளுடன்   1.  'வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறும் நல்லுலகம்' : இடம்பெறும் நூல்  நன்னூல்  நேமிநாதம்  வீரசோழியம்  தொல்காப்பியம்  2.'இருத்தலும் இருத்தல் நிமித்தமும்' : இது எத்திணைக்கு உரிய உரிப்பொருள்? குறிஞ்சி  பாலை  முல்லை  மருதம்  3.  ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழை அறிவுறுத்தப் பாடிய புலவர்  கபிலர்  நக்கீரர்  ஓரம்போகியார்  மாமூலனார்  4.  கவுந்தியடிகள் கண்ணகியையும் கோவலனையும் யாரிடம் அடைக்கலப் படுத்தினார்? தேவந்தி  மாடலமறையோன்  மாதரி  வசந்தமாலை  5.  ஆசாரக்கோவையின்  நூலாசிரியர் யார்? நல்லாதனார்  பெருவாயின் முள்ளியார்  காரியாசான்  கூடலூர்க் கிழார்  6.  திரிகூட ராசப்பக் கவிராயர் எழுதிய நூல்  மீனாட்சிக் குறம்  சரபேந்தர் பூபாலக் குறவஞ்சி  குற்றாலக் குறவஞ்சி  பெத்தலகேம் குறவஞ்சி  7.  தென்திராவிட மொழிகளில் இடம்பெறுவது  குடகு  கூயி  நாய்கி ...

உளவியல் மாதிரி வினாக்கள்

 1.  உட்ஸ் டெஸ்பாட்ச் கல்வியின் மகாசாசனத்தின் ஆண்டு? 1854 1864 1874 1884 2. 'மனிதன் ஒரு சமூக விலங்கு'  என்று கூறியவர்? அரிஸ்ட்டாட்டில்  சாக்ரட்டீஸ்  பியாஜே  எவருமில்லை 3.  கற்றல் என்பது ஒருவனிடம் ஏற்படக் கூடிய ....மாற்றத்தைக் குறிப்பது  மன  உடை  உடல்  நடத்தை 4.  மொழிக் கற்றல் பற்றிய நடத்தைக் கொள்கையை வெளியிட்டவர்? யூங்  பியாஜே  ஸ்கின்னர்  மாண்டிசோரி  5.  சராசரி நுண்ணறிவு ஈவு என்பது  70  -  89 90  -  109 110  -  129 130  -  140 101.   உயர்புலன் என்று குறிப்பிடப்படுவது மூக்கு வாய் காது கண்   102.   பொதுமைக் கருத்து எழுதுதலின் மைய நிலை பொதுமைப் பிரித்தல் புலன்காட்சி அனுபவங்களைப் பெறுதல் கருதுகோளை உருவாக்குதல் சரிபார்த்தல்   103.   கவனமும் கவர்ச்சியும் நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றவை - கூறியவர் மக்டூகல் பிராட்பேண்ட் ஹெப் கெடல்   104.   சூழ்நிலை ஒருவனது வளர்ச்சி இயல்பின் அடிப்படை மனநிலை அன்று : ...