இடுகைகள்

நவம்பர், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தேசிய இயக்கப் பின்னணியில் சுரதா - தமிழ் அறிஞர் & அவர்தம் தமிழ்த்தொண்டு

  தமிழ் அறிஞர் & அவர்தம் தமிழ்த்தொண்டு சுரதா §   ஊர்                           - பழையனூர் -சிக்கல் , தஞ்சை மாவட்டம் §   காலம்                      - 23 நவம்பர் 1921 – 20 சூன் 2006 §   பெற்றோர்              - செண்பகம் அம்மையார்   - திருவேங்கடம் §   இயற்பெயர்           - இராசகோபாலன் §   பெயர் மாற்றம் -   கவிஞர் பாரதிதாசன் மீது கொண்ட ஈடுபாட்டால் அவரது இயற்பெயரான சுப்புரத்னம் என்பதின் அடிப்படையில் தாசன் இணைத்துத் தன் பெயரை சுப்புரத்னதாசன் என்று மாற்றிக்கொண்டார். தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக சுரதா என்று அமைத்துக் கொண்டார். §   சிறப்புப் பெயர் - ' உவமைக்கவிஞர் ' - எழுத்தாளர் ஜெகசிற்பி வழங்கினார் - தமது...

நீர்நிலைகள் : அணைகள்,நீர்த்தேக்கங்கள்

                                                               நீர்நிலைகள்                               நீர்நிலைகளுக்கு அருவி,  ஓடை, கிணறு, ஏரி, கடல், துரவு ( பழைய சொல்; இதன் பொருள் : பாசனத்திற்கு நீர் பாய்ச்சுகிற கிணறு ) என்று பலவிதமான பெயர்கள் உள்ளன. இவற்றுள் மழை நீரைத் தேக்கி வைக்கும் முக்கியமான நீர்நிலைகள் பற்றி மட்டும் இங்கே காண்போம். ஏரி :  சுற்றிலும் நிலத்தால் சூழப்பட்ட ஒரு நீர்நிலை ஆகும். பெரும்பாலானவை நன்னீர் ஏரிகளாக இருக்கும்.  சில நேரங்களில், பெரிய ஏரிகள்  சிறிய கடல் என்று அழைக்கப்படுகின்றன. அதேசமயம், நிறைய ஏரிகள் 1. நீர் விநியோகிக்க   2.  மின் ஆற்றல் உற்பத்தி செய்ய  3.  பொழுதுபோக்கு இடங்களாக /  சுற்றுலாத் தலமாக  என்று செயற்கையாகக்  கட்டப்படுகின்...