தேசிய இயக்கப் பின்னணியில் சுரதா - தமிழ் அறிஞர் & அவர்தம் தமிழ்த்தொண்டு

  தமிழ் அறிஞர் & அவர்தம் தமிழ்த்தொண்டு சுரதா §   ஊர்                           - பழையனூர் -சிக்கல் , தஞ்சை மாவட்டம் §   காலம்                      - 23 நவம்பர் 1921 – 20 சூன் 2006 §   பெற்றோர்              - செண்பகம் அம்மையார்   - திருவேங்கடம் §   இயற்பெயர்           - இராசகோபாலன் §   பெயர் மாற்றம் -   கவிஞர் பாரதிதாசன் மீது கொண்ட ஈடுபாட்டால் அவரது இயற்பெயரான சுப்புரத்னம் என்பதின் அடிப்படையில் தாசன் இணைத்துத் தன் பெயரை சுப்புரத்னதாசன் என்று மாற்றிக்கொண்டார். தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக சுரதா என்று அமைத்துக் கொண்டார். §   சிறப்புப் பெயர் - ' உவமைக்கவிஞர் ' - எழுத்தாளர் ஜெகசிற்பி வழங்கினார் - தமது...

பூவே செம்பூவே உன் வாசம் வரும்

 


சொல்லத் துடிக்குது மனசு 

பூவே செம்பூவே உன் வாசம் வரும் 

வாலிபக் கவிஞர் வாலி 

கே. ஜே. யேசுதாஸ் 

இளையராஜா 


பூவே செம்பூவே

உன் வாசம் வரும் வாசல்

என் வாசல் உன் பூங்காவனம்

வாய் பேசிடும் புல்லாங்குழல்

நீதான் ஒரு பூவின் மடல்


பூவே செம்பூவே

உன் வாசம் வரும் பூவே

செம்பூவே


நிழல் போல

நானும் ஆஆஆஆஹா.

நிழல் போல நானும்

நடை போட நீயும்

தொடர்கின்ற சொந்தம்

நெடுங்கால பந்தம்


கடல் வானம்

கூட நிறம் மாறக் கூடும்

மனம் கொண்ட பாசம்

தடம் மாறிடாது


நான் வாழும்

வாழ்வே உனக்காக

தானே நாள் தோறும்

நெஞ்சில் நான் ஏந்தும்

தேனே எந்நாளும் சங்கீதம்

சந்தோஷமே வாய் பேசிடும்

புல்லாங்குழல் நீதான் ஒரு

பூவின் மடல்


பூவே செம்பூவே

உன் வாசம் வரும் வாசல்

என் வாசல் உன் பூங்காவனம்

வாய் பேசிடும் புல்லாங்குழல்

நீதான் ஒரு பூவின் மடல்

பூவே செம்பூவே

உன் வாசம் வரும் பூவே

செம்பூவே


உனைப்போல

நானும் ஒரு பிள்ளை

தானே பலர் வந்து

கொஞ்சும் கிளிப்

பிள்ளை தானே


உனைப்போல

நானும் மலர் சூடும்

பெண்மை விதி என்னும்

நூலில் விளையாடும்

பொம்மை


நான் செய்த

பாவம் என்னோடு

போகும் நீ வாழ்ந்து

நான்தான் பார்த்தாலே

போதும் இந்நாளும்

எந்நாளும் உல்லாசமே

வாய் பேசிடும் புல்லாங்குழல்

நீதான் ஒரு பூவின் மடல்


பூவே செம்பூவே

உன் வாசம் வரும் வாசல்

என் வாசல் உன் பூங்காவனம்

வாய் பேசிடும் புல்லாங்குழல்

நீதான் ஒரு பூவின் மடல்


பூவே செம்பூவே

உன் வாசம் வரும் பூவே

செம்பூவே


இந்தப் பாடலின் வரிகள் இனி ஆங்கிலத்தில்..!

Poovae sempoovae un vaasam varum

Vaasal en vaasal un poongaavanam

Vaai pesidum pullanguzhal

Nee thaan oru poovin madal


Poovae sempoovae un vaasam varum

Poovae sempoovae


Nizhal pola naanummm aaaaaa…ahaahaaa..

Nizhal pola naanum

Nadai poda neeyum

Thodargindra sontham

Nedungaala bantham


Kadal vaanam kooda

Niram maara koodum

Manam konda paasam

Thadam maaridaathu


Naan vaazhum vaazhvae

Unakaaga thaanae

Naal thorum nenjil

Naanenthum thenae

Ennaalum sangeetham santhosamae

Vaai pesidum pullanguzhal

Nee thaan oru poovin madal


Poovae sempoovae un vaasam varum

Vaasal en vaasal un poongaavanam

Vaai pesidum pullaanguzhalNee thaan oru poovin madal


Poovae sempoovae un vaasam varum

Poovae sempoovae


Unnai pola naanum

Oru pillai thaanae

Palar vanthu konjum

Kili pillai thaanae


Unnai pola naanum

Malar soodum penmai

Vithi ennum noolil

Vilaiyaadum bommai


Naan seitha paavam

Ennodu pogum

Nee vaazhnthu naan thaan

Paarthalae pothum

Innaalum ennaalum ullaasamae

Vaai pesidum pullanguzhal

Nee thaan oru poovin madal


Poovae sempoovae un vaasam varum

Vaasal en vaasal un poongaavanam

Vaai pesidum pullanguzhal

Nee thaan oru poovin madal


Poovae sempoovae un vaasam varum

Poovae sempoovae


                       என்னங்க  பா!  பாட்டு பிடித்து இருந்ததா? நிச்சயமாக உங்களுக்குப் பிடித்திருக்கும்!  மறக்காமல் Like பண்ணுங்கள்; உங்கள் கருத்துகளை இதில் கொடுங்கள்!  உங்கள் உறவுகள் மற்றும் நட்புகளுக்குப் பகிருங்கள்! நன்றி!



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

PGTRB Psychology new syllabus - 2025 in Tamil & English

சிற்றிலக்கியம் : பள்ளு இலக்கியம் / பள்ளு நூல்கள் முழுத் தகவல்கள்

சிலப்பதிகாரம் - காதைகள் சுருக்கம், சிலப்பதிகாரம் நூல் அமைப்பு,